மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.அதன் பின்னர் அதிகாலை கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞரின் உடல் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் வீட்டிலும்,நள்ளிரவு 3 மணி வரை சிஐடி காலனி வீட்டிலும் வைக்கப்படும்.அங்கு,குடும்பத்தினர் மற்றும் உறவினர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை (ஆக.,8) அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது”.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்