• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தனது தந்தையை இழந்துள்ளது – மம்தா பானர்ஜி

August 7, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு தனது தந்தையை இழந்துள்ளது என கருணாநிதி மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,கருணாநிதியின் மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“இந்தியா ஒரு சிறந்த புதல்வனை இழந்துவிட்டது.தமிழ்நாடு தனது தந்தையை இழந்துள்ளது. கலைஞரை இழந்த தமிழக மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க