• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்திற்குட்பட்ட கு.வடமதுரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

July 30, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டதிற்குட்பட்ட கு.வடமதுரை மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற உள்ளது.

கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) அலுவலகத்தில் வரும் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் கு.வடமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என கு,வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் நந்தகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க