• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்திய காவலர்

July 27, 2018 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர்,மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்வபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பிரதீப்.இவர் பேரூர் ரோடு வாய்க்காப்பாலம் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகே பணியில் இருந்த போது,மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.அந்த நபரை தனது பணியின் இடையில் நல்ல முறையில் சுத்தம் செய்து புத்தாடை அணிவித்து அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.காவலர் பிரதீப்பின் இந்த செயல்பாடு பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.முதன் முறையாக காவலர் ஒருவர் மனநோயாளிக்கு முடிதிருத்தம் செய்து அவரை சுத்தப்படுத்தி புத்தாடை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க