• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதியில் ஆக.9 முதல் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை

July 14, 2018 தண்டோரா குழு

திருப்பதியில் ஆக.9 முதல் 17ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம்(கும்பாபிசேகம்) நடைப்பெறும்.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகு 1958,1970,1982,1994,2006ம் ஆண்டு சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம்,மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க