• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் இருக்கா? – நடிகை ஸ்ரீரெட்டி டுவீட்

July 11, 2018 தண்டோரா குழு

தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

இதுமட்டுமின்றி இவர் சில நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில்,இவர் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் குறித்து பேசி வருகின்றார்.இதற்கிடையில்,இவர் அளித்த ஒரு பேட்டியில்,தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு.மிகபெரிய இயக்குநர் ஒருவர் படவாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.நேரம் வரும் போது அதைப்பற்றி கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.

இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில்,தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில்,‘என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் உள்ளதா?வெள்ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம்.எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தீர்கள்.நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை.ஆம் நிறைய ..?‘நீங்கள் நல்ல மனிதர்’என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க