போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.தற்போது,வரலட்சுமி விஷாலின் சண்டக்கோழி-2,விஜய்யின் சர்க்கார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்,புதிய படத்தில் நடிக்க வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஜே.கே இயக்குகிறார்.சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில் வரலட்சுமி முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.மேலும், பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும்,மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு