• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

முதல் முறையாக வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி

July 5, 2018 தண்டோரா குழு

போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.தற்போது,வரலட்சுமி விஷாலின் சண்டக்கோழி-2,விஜய்யின் சர்க்கார் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,புதிய படத்தில் நடிக்க வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஜே.கே இயக்குகிறார்.சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில் வரலட்சுமி முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.மேலும், பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும்,மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க