• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூர்யா 37 படத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

July 4, 2018 தண்டோரா குழு

செல்வராகவன் இயக்கத்தில் உருவான `என்ஜிகே’ படத்தை தொடர்ந்து,சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் 37 படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் மோகன்லால்,போமன் இராணி,அல்லு ஷிரீஸ்,சயிஷா,சமுத்திரக்கனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது.நியூயார்க்,பிரேசில்,மும்பை,சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்,இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எனினும்,ஆர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் சூர்யாவுக்கு நிகரான ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க