• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்க நகை தொழிலாளர்களின் தொழில் மேம்பட அரசு துணை நிற்கும் – அமைச்சர் வேலுமணி

July 2, 2018 தண்டோரா குழு

தங்க நகைத் தொழிலாளர்களின் தொழிலை மேம்படுத்த நூறு சதவீதம் இந்த அரசு துணை நிற்கும்,என தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில்,20 ஆயிரம் நகைப்பட்டறைகளில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இந்நிலையில் தங்க நகைத் தொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான,`பொற்கொல்லர் பொது பயன்பாட்டு மையம்` அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை பெரிய கடை வீதியில் இந்த மையத்தின் கிளஸ்டர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி,

“தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் காலத்திலிருந்து தங்க நகை தொழிலாளர்கள் நலனை அ.தி.மு.க அரசு செய்து வருவதாக குறிப்பிட்ட அவர்,தங்க நகை தொழிலாளர்களின் தொழில் மேம்பட தேவையான உதவிகளை 100 சதவீதம் இந்த அரசு செய்ய தயாராக உள்ளதாக கூறினார்”.

மேலும் படிக்க