• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவிஸ் வங்கியில் டெபாசிட் ஆன பணம் அனைத்தும் கள்ளப்பணம் அல்ல – அருண் ஜெட்லி

June 29, 2018 தண்டோரா குழு

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போடும் பணம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக வந்த தகவல் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

“சுவிஸ் வங்கியில் பணம் போட்டிருப்பது தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.சுவிஸ் வங்கியில் டெபாசிட் ஆன பணம் அனைத்தும் கள்ளப்பணம் அல்ல.இவ்வாறு கள்ளப்பணமாக இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.வெளிநாடு வாழ் இந்தியர்களே அதிக பணம் டெபாசிட் செய்துள்ளனர்”.இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க