• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அமைதிக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும் இளைஞர்

June 28, 2018 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த மதன் எனும் இளைஞர் உலக அமைதிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன பயணத்தை துவக்கியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த மதன் கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகன பயணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியா எல்லையான இமயமலை வரை சுமார் ஏழாயிரத்து மூன்னூறு கிலோ மீட்டர் பயணம் செய்தார்.

இந்நிலையில் உலக அமைதிக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையிலிருந்து காஷ்மீர் வரை பயணம் செய்கிறார்.சுமார் எட்டாயிரம் கிலோ மீட்டர் பயணத்தை இருபத்திரண்டு நாட்களில் நிறைவு செய்யும் வகையில் கோவையில் இருந்து இன்று தனது விழிப்புணர்வு பயணத்தை துவக்கி உள்ளார்.

மேலும்,இந்தியன் ரெக்கார்டு ஆப் புக்கில் இடம் பெரும் வகையில் இந்த பயணத்தை முடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க