• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணா நியமனம்

June 27, 2018 தண்டோரா குழு

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3ஆவது நீதிபதியாக சத்தியநாராயணனை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கை,சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.

அதில்,3-வது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் திரும்பப்பெற வேண்டும் என்றும் எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியாக இருக்காது அதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்வது சரியில்லை எனவும் கூறியுள்ளது.

மேலும்,இந்த வழக்கில் விமலாவுக்கு பதில் எம்.சத்யநாராயணா விசாரிக்க உச்ச நீத்திமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க கோரிய டிடிவி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும் படிக்க