• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

June 23, 2018 தண்டோரா குழு

உதகையில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நடிகர் விஜய் அவர்களின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள விஜய் மன்றத்தின் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் விஜய் மன்றத்தின் நீலகிரி மாவட்ட துணை தலைவர் என்.ஜெயகுமார், தலைமையில்,மாவட்ட துணை செயலாளர் பிரபு முன்னிலையில மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோத்தகிரில் தலைமை மாவட்டம் மன்றங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க