• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதகையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

June 23, 2018 தண்டோரா குழு

உதகையில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நடிகர் விஜய் அவர்களின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள விஜய் மன்றத்தின் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் விஜய் மன்றத்தின் நீலகிரி மாவட்ட துணை தலைவர் என்.ஜெயகுமார், தலைமையில்,மாவட்ட துணை செயலாளர் பிரபு முன்னிலையில மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோத்தகிரில் தலைமை மாவட்டம் மன்றங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க