• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொய் பிரசாரங்களை முறியடிக்கும் பிரச்சார பீரங்கியாக தொழிற்நுட்ப அணி செயல்படும் சிங்கை ராமசந்திரன் பேச்சு

June 23, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்ட உதகை அழகாபுரி ஹோட்டலில் அஇஅதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தகவல் தொழிற் நுட்ப அணி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக தகவல் தொழிற் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன்.,

சமுக வலை தளங்களை சிறப்பாக பயன்படுத்தி கட்சிக்கு பலமாக வேண்டும் பொய்பிரச்சாரங்களை முறியடிக்க தமிழகம் முழுக்க துடிப்பான இளைஞர்கள் கொண்ட தகவல் தொழில்நுட்ப படை. உருவாக்கப்படும் அதற்காக மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்று பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளர் K R அர்ஜுணன் MP , பாராளுமன்ற உறுப்பினர் C. கோபாலகிருஷ்ணன் MP , குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு MA. MLA , மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க