• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் மால்புவா

June 20, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பன்னீர் – ஒரு கப்.

மைதா – நான்கு டேபிள்ஸ்பூன்.

நெய் – தேவையான அளவு.

பால் – இரண்டு கப்.

சிரப் செய்ய:

சக்கரை – ஒரு சிறிய கப்.

குங்குமபூ – அரை டீஸ்பூன் (பாலில் ஊறவைக்கவும்).

ரோஸ் எசன்ஸ் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பன்னீரை துருவி,மைதா மாவுடன் நன்றாக கலந்து பாலில் கரைத்து கொள்ளவும்.சக்கரையுடன் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு வந்ததும் இறக்கி குங்குமப்பூ,எசன்ஸ் சேர்க்கவும்.கரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து தோசைகல்லில் ஊற்றி,இருபுறமும் நெய்விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து,சக்கரை பாகில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பரிமாறவும்.

மேலும் படிக்க