• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பிஎம்டபிள்யூ (BMW) காருடன் தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன்

June 13, 2018 தண்டோரா குழு

நைஜீரியாவில் தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் அனம்பரா மாகாணத்தைச் சேர்ந்தவர் அலுபைக்.இவரது தந்தை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.அவர் இறப்பதற்கு முன் தனது மகனிடம் தனது உடலை பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

இதனால் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கி அதில் தனது தந்தையை அடக்கம் செய்துள்ளார்.இந்த பிஎம்டபிள்யூ காரின் விலை £66,000 அதாவது இந்திய மதிப்பின் படி 60 லட்சமாகும்.

உடலுடன் அடக்கம் செய்ய புதிய பிஎம்டபிள்யூ காரை பயன்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பான புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

மேலும் படிக்க