தண்ணீர் பாட்டில்களைக் குடித்துவிட்டு சரியான இடத்தில் போட்டால் 5 ரூபாய் பரிசளிக்கும் திட்டத்தை ரயில்வே துறை அமல்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பு இயந்திரம் ஒன்றை வைத்துள்ளது.இதில் குடித்துவிட்டு காலி தண்ணீர் குளிர்பானம் பாட்டில்கள் போன்றவற்றை போட்டால் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ரூபாய் பரிசு கிடைக்கும்.
பேடிஎம் மொபைல் வாலெட் அப்ளிகேஷன் மூலம் இந்த பரிசு பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே ஒரு பாட்டிலை இந்த இயந்திரத்தில்போட்ட பின் அந்த இயந்திரத்தில் பேடிஎம் மொபைல் எண்ணை அளிக்க வேண்டும்.
அந்த எண்ணுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் தொகையாக கிடைத்துவிடும்.இந்த திட்டத்துக்கு ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !