• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் ஜல்லிக்கட்டு நாயகனா? துணை முதல்வர் ஓபிஎஸ் நகைச்சுவை பதில்

June 4, 2018 தண்டோரா குழு

காளையை அடக்குங்கள் என்று சொன்னால் என்பாடு திண்டாட்டமாகிவிடும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் காமெடியாக கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது,

என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம்.ஜல்லிக்கட்டு பார்க்கும் போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.இதனால்,என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க