• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

June 4, 2018 தண்டோரா குழு

மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தினை அடுத்து நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கும் படம் காற்றின் மொழி’.இயக்குனர் ராதாமோகன் இயக்கும் இப்படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.இந்தியில் நேகா நடித்த வேடத்தில் லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.

இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜை போடப்பட்டு துவங்கியுள்ளது. இதில்,நடிகர் சிவக்குமார்,சூர்யா,ஜோதிகா,ராதாமோகன்,எம்.எஸ்.பாஸ்கர்,தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்,நடிகர் சிவக்குமார் கிளாப்போர்டை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இப்படம் அக்டோபரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க