• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 28ம் தேதியை மறக்கவே முடியாது-சவுந்தர்யா ரஜினிகாந்த்!

May 29, 2018 தண்டோரா குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில்,ஈஸ்வரி ராவ்,சமுத்திரக்கனி நடித்துள்ள படம் காலா.இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில்,

28.5.2011 நாளை நான் மறக்க மாட்டேன்.அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம்.கடவுளின் அருளால் சில நாட்களில் குணமாகி திரும்பி வந்தோம்.உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி.7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க