• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிராக ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன – ஆர்.பி.உதயகுமார்

May 26, 2018 தண்டோரா குழு

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தான்,அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்றும்,அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல.சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை பரப்பி மக்களை தூண்டி விடுவிதாகவும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க