• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே துப்பாக்கி சுட்டுக்கு விஜய்சேதுபதி கண்டனம்

May 24, 2018 தண்டோரா குழு

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களின் உயிரைப் பறிப்பதா என்று அரசுக்கு நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகினறனர்.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் அவரது கோபத்தை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன் பாதுகாப்புக்காக வேண்டிய அரசாங்கமே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்” நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே என விஜய் சேதுபதி ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க