• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தால் மாணவர்கள் அவதி

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில்,இணையதள சேவையை முடக்கியதல் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில்,வன்முறை வெடித்ததை தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி வைக்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில்,பரவும் வதந்தியைத் தடுப்பதற்காக,இணையதள சேவைகள் முடக்கப்பட வேண்டும் அதனால் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

மேலும் படிக்க