• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவு

May 17, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் மே மாதம் துவங்கியது முதலே தொடர்ந்து இரவு நேரங்களில் மழைய்து வருகிறது.இந்நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.அதில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைந்து உள்ள பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும்,குறைந்தபட்சமாக வால்பாறையில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.மேலும் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும் படிக்க