• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018 க்கான ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டு விருதை தட்டி சென்ற மழழைகள்

May 14, 2018 தண்டோரா குழு

ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டு 2018 க்கான விருதை கோவையை சோ்ந்த மழழை செல்வங்களான யஷ்ஸஸ்வினி(6) மற்றும் சம்யுக்தா(5) தட்டிச்சென்றனா்.

தென்காசியில் உலக சாதனை, 2018 க்கான நிகழ்வு கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்றது.அதில் ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் UKG படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரை படத்தில் 3000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 40 நிமிடங்களில் நிரப்பி ரெக்கார்டு படைத்துள்ளார்.

அதே பள்ளியில் படிக்கும் சம்யுக்தா குழந்தையை காப்போம் என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 feet நீளம் உள்ள துணியில் 29 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த குழந்தைகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கோவை மருத்துவ கல்லூரி டீனும் கெளரவித்தனா்.

மேலும் படிக்க