• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

May 11, 2018 தண்டோரா குழு

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கோவையில் உள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மூடும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர மாற்று பணி வழங்க வேண்டும்.மதுக்கூட உரிமையாளர்கள் அத்துமீறல்,திருட்டு கொள்ளை சம்பவங்கள், ஓய்வூதியம் வழங்க,உட்பட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க