• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் புதிய முறை அறிமுகம்

May 10, 2018 தண்டோரா குழு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறுபவர்கள் மின்னணு முறையில் அபராதம் செலுத்தும் புதிய வசதியை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதன் மூலம்,சாலை விதிகளை மீறுபவர்கள் தங்கள் டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,பேடிஎம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அபராதத்தை செலுத்தலாம்.அபராதத்தை வசூலிக்கும் வகையில்,போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளன.அபராதம் செலுத்துவோருக்கு அதற்கான மின்னணு ரசிதும் வழங்கப்படும்.

மேலும்,அபராதம் செலுத்த முடியாதவர்கள் தபால் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சென்று பணமாக அபராதத்தை செலுத்த வேண்டும்.இந்த புதிய திட்டமானது,இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க