• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழப்பு

April 21, 2018 தண்டோரா குழு

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது.சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் ராஜேஸ்வரி என்ற பெண் யானையின் ஒரு காலில் காயம் ஏற்பட்டு,நிற்க முடியாமல் கீழே விழுந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு,உயிருக்கு போராடிய யானை ராஜேஸ்வரிக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.

மேலும்,யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும் படி விலங்குகள் ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்தது.இந்நிலையில் யானை ராஜேஷ்வரி கருணை கொலை செய்யும் முன்னே உயிரிழந்தது.

மேலும் படிக்க