• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூட்டுறவு சங்க தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

April 20, 2018 தண்டோரா குழு

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல் நடத்த தடை விதித்து உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இந்த விசாரணையில் உயா்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனா்.மேலும்,தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல்களை நடத்தலாம்.ஆனால்,தோ்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க