• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டு நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் – வருவாய் நிர்வாக ஆணையர்

April 20, 2018 தண்டோரா குழு

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறுகையில்,

தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும்.கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அலையின் சீற்றம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.மேலும்,மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்,அரசு வெளியிடும் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க