• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கரின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மரியாதை!

April 14, 2018 தண்டோரா குழு

அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் இருந்த அம்பேத்கரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி,மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

மேலும்,சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க