• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கண்டன ஆர்பாட்டம்

April 14, 2018 தண்டோரா குழு

கோவையில் அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் வருகின்ற ஏப் 17ம் தேதி காலை 10மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்க எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆயர் ராஜசேகரன்,

தமிழகமெங்கும் பல இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தும், சபை மத போதகர்கள் அடித்தும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை உபத்திரவம்படுத்தி மற்றும் பரிசுத்த வேதாகமத்தை எரித்ததை கண்டித்தும், அரசாங்க கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் கோவை அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் கலந்து கொள்கின்றனர். என்று கூறினார்.

மேலும் படிக்க