• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பிஎஸ்ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

April 13, 2018 தண்டோரா குழு

கோவை பிஎஸ்ஜி அறநிலைய மாணவர் இல்லத்தின் சார்பில் தாய்/தந்தை அல்லது இருவரும் இல்லாத 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்பில் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு உணவு,தங்குமிடம்,சீருடை,மருத்துவ வசதி,எழுது பொருட்கள்,கணினிப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி என கல்லூரிப் படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இவ்வாண்டும் மாணவர் விடுதியில் சேர விருப்பமுடையோர் செயலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து 28- 04-2018 மாலைக்குள் செயலர் அலுவகம்,PSG சர்வஜன மேல் நிலைப்பள்ளி,பீளமேடு,கோவை – 641 004 எனும் முகவரியில் ஒப்படைத்து 30-04-2018 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
தொலைபேசி எண் – 0422- 2572310,9944865628.

மேலும் படிக்க