• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் ராணுவ கண்காட்சியை பார்வையிட்டார் தோனி

April 11, 2018 தண்டோரா குழு

சென்னை திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ தளவாட கண்காட்சியை கிரிக்கெட் வீரர் தோனி பார்வையிட்டார்.

சென்னை அருகே, திருவிடந்தையில் முதல் முறையாக ராணுவ கண்காட்சி இன்று துவங்கியது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள்,போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார்.நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.இக்கண்காட்சியில் பொதுத்துறை மற்றும் தனியாரை சேர்ந்த நிறுவனங்களின் ராணுவ தளவாடங்கள் உள்ளன.அதைபோல் டிஆர்டிஓ, எச்ஏஎல்,பெல் ஆகியவற்றின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னை திருவிடந்தையில் நடைபெற்றுவரும் ராணுவ தளவாட கண்காட்சியை இன்று பார்வையிட்டார்.

மேலும் படிக்க