• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது கொடுமையானது – வைரமுத்து

April 11, 2018 தண்டோரா குழு

சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது கொடுமையானது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி,கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல.ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது”. என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க