சென்னை சேப்பாக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது,நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்;ஆனால் எங்கு என்பதை கூற முடியாது.சிலர் நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர்.அது வன்முறையல்ல. எதிர்வினை அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்.
அடுத்த ஐபிஎல் போட்டியின்போதும் போராட்டம் நடைபெறும்,அது வேறுவிதமாக இருக்கும்.ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார் அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் போராட்டத்தில் எதிர்ப்புதான் தெரிவிக்கப்பட்டது யார் யாரையும் தாக்கவில்லை.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்