• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஐபிஎல் போட்டியின்போதும் போராட்டம் நடைபெறும் – பாரதிராஜா

April 11, 2018 தண்டோரா குழு

சென்னை சேப்பாக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது,நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்;ஆனால் எங்கு என்பதை கூற முடியாது.சிலர் நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர்.அது வன்முறையல்ல. எதிர்வினை அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்.

அடுத்த ஐபிஎல் போட்டியின்போதும் போராட்டம் நடைபெறும்,அது வேறுவிதமாக இருக்கும்.ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார் அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் போராட்டத்தில் எதிர்ப்புதான் தெரிவிக்கப்பட்டது யார் யாரையும் தாக்கவில்லை.

மேலும் படிக்க