• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

April 11, 2018 தண்டோரா குழு

காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018ல் மகளிருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ஷ்ரேயாசி சிங் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23ஆனது.இதன் மூலம் 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட 24 பதக்கங்களுடன், காமன்வெல்த் 2018 பதக்க பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க