• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கர்நாடக பேருந்துகள் இயங்கவில்லை

April 11, 2018 தண்டோரா குழு

கோவையில் கர்நாடகா பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டதால்,கோவையிலிருந்து கர்நாடகாவிற்கு எந்த பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.இதனால் பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

கோவை புளியம்பட்டி பகுதியில் கர்நாடகாவில் இருந்து வந்த பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கர்நாடகா பேருந்துகள் தாக்கப்பட்டு வருவதால் கோவையில் இருந்து கர்நாடகாவிற்கு எந்த பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை.அதேபோல கர்நாடகாவில் இருந்தும் எந்த பேருந்துகளும் கோவைக்கு இயக்கப்படவில்லை.இதனால் கர்நாடகா பேருந்துகள் அனைத்தும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.பேருந்துகள் கர்நாடகாவிற்கு இயக்கபடாததால் பயணிகள் பலரும் பாதிப்பிற்குள்ளாகினர்.

மேலும் படிக்க