• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாங்கள் கேட்பது நீரப்பா!நீங்கள் தருவதோ சூரப்பா! நடிகர் விவேக் ட்வீட்!

April 7, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் பிரபலங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,காவிரி விவகார போராட்டம் தொடர்பாக நடிகர் விவேக் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 அதில்,

நாங்கள் கேட்பது நீரப்பா!

நீங்கள் தருவதோ சூரப்பா!

அண்ணன் தம்பிகள் நாமப்பா!

நம்மைப் பிரிப்பது நீராப்பா?

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!

அன்னைக் காவிரி வேணும்ப்பா.என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க