• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேருந்து மீது திமுகவினர் கல் வீச முயற்சி

April 5, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் திமுகவினர் சிலர் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் கோவையில் தனியார் பேருதுகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையை அடுத்த அண்ணா சிலை முன்பாக திமுகவினர் சிலர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பேருந்தை மறித்து சில பேருந்தின் மீது கல் வீசினர்.ஆனால் எந்த சேதமும் ஆகவில்லை. இருப்பினும் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை மறித்து மிரட்டி வந்தனர். இதனை படம்பிடிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் திமுகவினர் சிலர் கல்வீச முயன்றனர்.

மேலும் படிக்க