• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு திமுக, காங்கிரஸ் கட்சியினர் நோட்டீஸ் விநியோகம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மாலை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து அவிநாசி சாலையில் உள்ள கடைகள், மற்றும் வணிக நிறுவனங்கள், வாகனங்களில் சென்றோர் அனைவருக்கும் நாளை நடைபெறும் கடையடைப்பை வலியுறுத்தி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில்,திமுக,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நடந்து சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.

மேலும்,நாளை நடைபெறும் கடையடைப்பு​ அறவழிப் போராட்டத்திற்கு பொது மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க