• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் நோட்டீஸ்

March 23, 2018 தண்டோரா குழு

மத்திய பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி  நோட்டீஸை காங்கிரஸ் அளித்துள்ளது.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரியுள்ளது.

இந்நிலையில், லோக்சபா காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசு மீது காங். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி மக்களவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், மக்களவையின் அலுவல்களில் 27-ம் தேதி நோட்டீஸை எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க