• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக கடைகளை அமைக்கும் தடுக்க மனு

March 20, 2018 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதால் பாரம்பரிய வாரச்சந்தை கடை வைத்து உள்ளவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் இதனை தடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச் 20)மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமான வாரச்சந்தை அரசு பேரூராட்சி நகராட்சி சார்பில் நடை பெற்று வருகிறது.வியாபரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல் பட்டு வரும் நிலையில் வியாபாரிகள் எதிராக சந்தை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் வியாபாரிகள் நடத்தும் கடை அருகே தற்காலிமாக கடை அமைத்து வாரச்சந்தை என்று செயல்படுவது வணிகர்கள் வியாபாரத்தை பாதிப்பு அடைய செய்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்  இதனை உடனடியாக  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.

மேலும் படிக்க