• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது ஏன்?

March 19, 2018 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தினையடுத்து, அவர்  விக்னேஷ் சிவனுடனும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க போவதாக செய்திகள் பரவியது.

இதற்கிடையில்,  திடீரென்று விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், இப்படத்தை தயாரிக்க இருந்த ஸ்டூடியோ கிரீன் உடனே ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்களாம். அதனாலேயே விக்னேஷ் சிவனை சீக்கிரமே கதை தயார் செய்ய கூறினார்களாம். ஆனால் அவருக்கு அவசரமாக படம் இயக்கும் எண்ணம் இல்லை என்பதாலேயே அவர் விலகியுள்ளாராம்.

தற்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இயக்குனர் ராஜேஷ் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க