• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துருவங்கள் 16 பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா?

February 21, 2018 cinepettai.com

துருவங்கள் 16 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவரின் அடுத்த படம் நரகாசூரன். இதனை தயாரிப்பது கவுதம் மேனன். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் அவரின் அடுத்த பட அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது வரை எடுத்த இரண்டு படங்களும் திரில்லர் ஜானரில் எடுத்தவர் தன் மூன்றாவது படத்தில் இந்த பாணியில் இருந்து விலகுகிறார்.

`நாடக மேடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2018 இன் பாதியில் தொடங்குமாம். ” மேலும் இப்படம் மிருதுவான, யதார்த்தமான படமாம். இன்றைய நவநாககரிக்க சமுதாயத்தை. வெவ்வேறு கருத்துகள் கொண்ட இளைஞர்களின் பார்வையில், சித்தரிக்கும் படமாக இருக்கும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

இவரது தந்தையின் `நைட் நாஸ்டால்ஜியா ஃப்ளிமோடைன்மென்ட்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் பக்கத்தில் ” நாடக மேடை படத்தில் நடிக்க மற்றும் , உதவியாளராக பணியாற்ற ஆண் மற்றும் பெண்கள் தேவை ( 18 – 30 ) என்றும். விருப்பம் உள்ளவர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் போர்ட் போலியோ / பயோ டாட்டாவை அனுப்புமாறும் கூறியுள்ளார்.”

மேலும் படிக்க