• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

27 வருடங்களுக்கு பிறகு இணையும் பாலசுப்ரமணியம், யேசுதாஸ்

February 7, 2018 tamilsamayam.com

முன்னனி பாடகர்களாக திகழ்ந்த பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் 27 வருடங்களுக்கு பின்னர் இணைந்து பாடலை பாட உ ள்ளனர்.

27 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘தளபதி’ படத்தில் ‘காட்டுக் குயிலே மனசுக்குள்ளே’ பாடலை பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இளையராஜா இசையில் வெளியாகியிருந்த இந்த பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் இருவரும் தனித்தனியாக பல பாடல்களை பாடிவந்தனர். ஒரே துறையில் இருந்தாலும் ஒன்றாக பாடும் வாய்ப்பு தற்போது தான் மீண்டும் கிடைத்துள்ளது.

தற்போது எம்.ஏ. நவ்சத் இயக்கத்தில் தமிழில் ‘கேணி’, மலையாளத்தில் ‘கிணறு’ என உருவாகி வரும் படத்தில் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் ஆகியோர் இணைந்து பாட உள்ளனர்.

கேரளா, தமிழ்நாடு இடையே தண்ணீர் பிரச்னை உள்ள நிலையில், இந்த படம் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க