• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலாபால் புகார்

January 31, 2018 தண்டோரா குழு

நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலா பால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

மைனா திரைப்படத்தின்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் இயக்குநர் விஜயை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கடைசியாக பிரசன்னா, பாபி சிம்ஹாவுடன் இணைந்து திருட்டு பயலே 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்,நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடன பள்ளி உரிமையாளர் மீது நடிகை அமலாபால் சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க