• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்”– சூர்யா வேண்டுகோள்

January 20, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடிகர் சூர்யாவை கிண்டலாக விமர்சித்ததாகக் கூறி அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது மட்டுமின்றி அந்த சூர்யாவை கிண்டலடித்து பேசிய அந்த தொகுப்பாளரை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவைதெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க