• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரை விட்டு இறங்கி ரசிகர்களை திட்டிய சூர்யா

January 19, 2018 தண்டோரா குழு

நடிகர் சூர்யா சிறந்த பண்புகளையும், அதிக பொறுமையையும் கொண்டவர்.இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய பொறுமையை இழந்து நடிகர் சூர்யா ஆந்திராவில் நடுரோட்டில் இறங்கி ரசிகர்களிடம் கோபம் கொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியான பிறகு சூர்யா ஆந்திரா முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது சூர்யா காரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் மோசமாகவண்டி ஓட்டியுள்ளனர், அதுவும் ஹெல்மெட் இல்லாமல்,இதனைப் பார்த்த சூர்யா கோபமடைந்து ரோட்டில் இறங்கி ரசிகர்களை திட்டியுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க