• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குவேன் – மோகன்ராஜா

December 4, 2017 தண்டோரா குழு

தனி ஒருவன் படத்திற்கு பின் மோகன்ராஜா இயக்கியிருக்கும் படம் வேலைக்காரன்.சிவகார்த்திகேயன் நயன்தாரா முதல் முறையாக இணையும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய மோகன் ராஜா, சிவகார்த்திகேயன் தனிஒருவன் படம் பார்த்தபிறகு என்னை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டத்தாக கூறினார். அதன் காரணமாகவே, இந்த ‘வேலைக்காரன்’படம் உருவானது எனக் கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா மேடையிலேயே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க